அம்பிகாபூர், பிப். 15-
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் வயிற்றில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் தன் வயிறு பெரிதாக இருப்பதை கர்ப்பம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். வலி தீவிரமடைந்ததும் அம்பிகாபூரில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்றார். அவரது வயிற்றைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் மிகப்பெரிய கல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாக வயிற்றில் அந்தக் கல்லுடன் இருந்துள்ளார் அப்பெண். சுமார் 40 கிலோ எடையுள்ள கல் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் விசாரித்ததில், வயிறு வீங்கி இருப்பதற்குக் காரணம் கர்ப்பம் என அவரது குடும்பத்தார் புரிந்து கொண்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் வயிற்றில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் தன் வயிறு பெரிதாக இருப்பதை கர்ப்பம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். வலி தீவிரமடைந்ததும் அம்பிகாபூரில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்றார். அவரது வயிற்றைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் மிகப்பெரிய கல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாக வயிற்றில் அந்தக் கல்லுடன் இருந்துள்ளார் அப்பெண். சுமார் 40 கிலோ எடையுள்ள கல் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் விசாரித்ததில், வயிறு வீங்கி இருப்பதற்குக் காரணம் கர்ப்பம் என அவரது குடும்பத்தார் புரிந்து கொண்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
source maalaimalar